வேலூர் : வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான காவல்துறை தீர்வு நாள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில் சும்மா 35 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் (RI – 1, RI – 2, Others- 33) குறை தீர்வு நாளில் தங்கள் குறைகளை தெரிவித்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்