திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை (23.08.2025) திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.V.சியாமளா தேவி., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்கள். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராசு அவர்கள் உடன் இருந்தார்.