திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று (05.08.2024) 2-காவல் ஆளினர்கள்/அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.38,000/- க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் வழங்கினார்கள்.