திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., அவர்களின் உத்தரவின் பேரில் (18.12.2025) SJHR சிறப்பு உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில் திருப்பத்தூர் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் G P பொன்னுசாமி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு POCSO, Traffic, குழந்தை திருமணம், இணையவழி குற்றம், அவசர உதவி எண்கள் 181, 1098 , Kaaval udhavi App குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















