கோவை: கோவை துடியலூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் திருமதி.பாண்டியம்மாள் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டு இருந்த ஒரு பெண்ணை சோதனை செய்தார்.
.அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கவுண்டம்பாளையம் அசோக் நகரைச் சேர்ந்த நீல வேணி 42 என்பது தெரியவந்தது.இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்