திண்டுக்கல் : திண்டுக்கல், கன்னிவாடி அருகே ஆலத்தூரன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சதீஷ்குமார், பாண்டி ஆகிய 2 பேரை கன்னிவாடி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா