இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் கு.வி.மு.ச வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பொது ஏலம் (01.07.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா. ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் (CWC) மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதில் 52 இரு சக்கர மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் பொது இடத்தில் விடப்பட்டு சுமார் ரூ.2,58,184 /அரசுக்கு ஆதாயம் பெறப்பட்டது.