எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்ஃப்) எழுச்சி தினத்தில் அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அன்பான வாழ்த்துக்கள்! பிஎஸ்எஃப் -இன் வீரமிக்க பெண்கள் மற்றும் ஆண்கள் நமது எல்லைகளின் அரண்களாக நின்று கடுமையான சூழ்நிலைகளில் அசைக்க முடியாத துணிச்சல், நிகரற்ற வீரம் மற்றும் ஒப்பிடமுடியாத தொழில்முறையுடன் நமது எல்லைகளை பாதுகாக்கிறார்கள். நெருக்கடி காலங்களின் போது மனிதாபிமான முயற்சிகளை வழிநடத்துவதிலும் முன்னோடிகளாக விளங்கி, தேசத்திற்கான உண்மையான சேவைக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி