மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இறுதியாண்டு மாணவ மாணவிகள் ஒருங்கிணைப்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்று வளாகம் முழுவதும் 200 மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி