திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட அருகே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைதான இரு காவலர்களும், காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீதிமன்றக் காவலில் உள்ள சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது இருவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இச்செயலை குறித்து காவல்துறையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட நிருபர்

க. முத்து