சென்னை: சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, காணாமல் போனார், மணலி போலீசில் புகார் கொடுக்கப்பட்டன, பின்னர்,
அந்த சிறுமி வீடு திரும்பினார், அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஒருவர், திருமணம் ஆசைக்காட்டி, அழைத்து சென்று, தன் வாழ்க்கையை சீரழித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கு, எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசுக்கு மாற்றப்பட்டன, இதையடுத்து, திருவாரூர் மாவட்டம்,கோட்டகச்சேரி ,திரு ராமேஸ்வரம், மேல தெருவை சேர்ந்த சேகர் மகன் கோபி நாத் 23. என்பவரை போக்சோவில் வழக்கு பதிந்து, கைது செய்து,கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை