திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.ஸ்ரீனிவாச பெருமாள் அவர்கள் திருவள்ளூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் அகற்றப்படாமல் இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கொண்டு அகற்றப்பட்டது. இதற்கு ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்