திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை இன்று (30.07.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டு பயிற்சி காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா