தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆசிஸ் ராவத் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப.அவர்கள் உத்தரவிட்டதின் படி திருவையாறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரிவாளை காட்டி இரு சக்கர வாகனத்தில் சென்ற பொதுமக்களை மிரட்டிய குற்றவாளியான சுமன் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.