கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஆவலப்பள்ளி TOபஸ்தி ரோட்டின் பஸ்தி இந்திரா நகர் சந்திரசேகரா திருமண மண்டபம் அருகே அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி 4யூனிட் மண் இருந்தது. அனுமதியின்றி மண்ணை கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.