இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு.IAS., நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் திரு.P.விஷ்ணுசந்திரன்.IAS., மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., ஆகியோர் உடனிருந்தனர்.