வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பேபி, அவர்களின் தலைமையில் காவலர்கள் அல்லேரி மலையின் மேல் சோதனை செய்து 1400 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயம் 180 லிட்டரை அழித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















