திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS
அவர்கள் இன்று (22.11.21) மன்னார்குடி உட்கோட்ட காவல் அலுவலகத்தை,
ஆய்வு செய்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/ANTONY-RAJA.png)
திரு.அந்தோணி ராஜா