திண்டுக்கல்: பழனி சுவாமி மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா