• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Friday, May 9, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 02/08/2022

by Admin2
August 2, 2022
in Latest News, Madurai District Police
Reading Time: 1 min read
90 1
A A
0

 மத்திய சிறைச்சாலை முன்பு, குப்பை தொட்டியில் துப்பாக்கி!

மதுரை :  மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில், மத்திய சிறை அமைந்துள்ளது. சிறைவாசலின் அருகே  மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இருவர் குப்பை தொட்டியை சுத்தம் செய்தபோது குப்பைத்தொட்டிக்குள் பையில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள காவலர்களிடம் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்துசென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி ஏர் கன் துப்பாக்கி வகையை சார்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து  பாதுகாப்பு நிறைந்த சிறைவாசலில் எவ்வாறு துப்பாக்கி கொண்டுவரப்பட்டது. என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். கைதிகள் யாரும் கொண்டு வந்துள்ளனரா? இல்லை சாலையில் சென்றவர்கள் யாரும் துப்பாக்கியை வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மத்திய சிறைவாசலில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வழிப்பறியில், வாலிபர் கைது!

ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன் (18), இவர் பாரதியாரோடு மணிகண்டன் தெரு சந்திப்பில் சென்ற போது அவரிடம் இருந்து ரூ 15,ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மற்றொரு வாலிபர் பறித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து முருகேசன் ஜெய்ஹிந்த்புரம் காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரிடம் செல் பறித்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் சபரி ராஜன் (18), என்ற வாலிபரை கைது செய்தனர்.

 சாக்கடை தகராறில் மோதல்,3 பேர் கைது!

சின்ன அனுப்பானடி சோனையா நகரை சேர்ந்தவர் ஆனந்தி (47), அதே பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டி (41), இவர்களுக்குள் சாக்கடைநீர் செல்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் பாண்டி அவரது மகன் (17), வயது சிறுவன் மனைவியை நிர்மலா ஆகிய மூவரும் ஆனந்தியை கல் மட்டும் மறக்கட்டையால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் குறித்து ஆனந்தி கீரைத்துரை காவல் துறையில், புகார் செய்தார். காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து மகேஷ் பாண்டி அவரது மகன் மனைவி மூவரையும் கைது செய்தனர்.

 இளம்பெண்ணை பின் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!

பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (46), மாடக்குளம் ரோஜா தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகன் தீனதயாளன் (19), இவர் மணிகண்டனின் மகளை பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவரை மிரட்டி தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை  சுப்பிரமணியபுரம்  காவல் துறையில், புகார் செய்தார்.  காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து வாலிபர் தீன தயாளனை கைது செய்தனர்.

 மனு எழுதும் பெண், எழுத்தாளர் மீது தாக்குதல்!

 மேலூர் கள்ளம்பட்டி சூரைக்குண்டுவை சேர்ந்தவர் பழனியாயி (58), இவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே அமர்ந்து மனு எழுதக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தைச் சேர்ந்த முருகன் (45), என்பவர்  கலெக்டரிடம்  கொடுப்பதற்காக மனு எழுதச்சொன்னார். அதற்கு பழனியாயி ரூ 250 கூலி கேட்டுள்ளார் .கூலிஅதிகமாக இருக்கிறது என்று கூறி அவர் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பழனியாயி காவல்துறையினரை கூப்பிட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த முருகன், பழனியாயியை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து அவரை தாக்கிய முருகனை கைது செய்தனர்.

 இரண்டு சிறுமிகளுக்கு திருமணம்,சிஇரண்டு பேர் கைது!

 செல்லூர் மேலதோப்பு சீமான் ரோட்டை சேர்ந்த (17)  சிறுவன் போஸ் வீதி மூன்றாவது தெருவை சேர்ந்த (16) வயது சிறுமியை காதலி துவந்துள்ளார் .பின்னர் அவரை சம்பவத்தன்று திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் விஜய சரவணன் இந்த சம்பவம் குறித்து ஞ தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து சிறுமையை திருமணம் செய்த சிறுவனை கைது செய்தனர்.
 மற்றொரு திருமணம் .
செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் யுவராஜ் (19), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (17), வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் விஜய சரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் , வழக்கு பதிவு செய்து வாலிபர் யுவராஜை கைது செய்தனர்.

 லாரிக்குள்  தொழிலாளி, தூக்கு போட்டு தற்கொலை!

 ஈரோடு  கருங்கல்பாளையம் சிந்தன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (50), இவர் மதுரை பறவை காய்கறிமார்க்கெட்டில்  வேலை பார்த்து வந்தார். அங்கு காய்கறி ஏற்றி வந்தலாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரிக்குள்  செல்வராஜ்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த கூடல் புதூர்  காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மூன்று பேர் தற்கொலை!

 கே .புதூர் தேசிய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் மகன் பாண்டீஸ்வரன் (23),  இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவருடைய அம்மா சத்தியா கே. புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பாண்டீஸ்வரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொக்கிகுளத்தில் தற்கொலை
 சொக்கிகுளம் பெசண்ட் ரோட்டை சேர்ந்தவர் சித்திரை அழகன் மகன் அருண்பாண்டியன் (36), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆறு மாதத்திற்கு முன்பு விபத்தில், சிக்கி இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர்,   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமராஜர்புரத்தில் தற்கொலை
காமராஜர்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கார்த்திக் (37), இவர் வீட்டில் தனியாக இருந்தபோது  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவருடைய அம்மா கீரைத்துறை காவல் நிலையத்தில், புகார் செய்தார். காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கந்து வட்டி கேட்டு மிரட்டல், முதியவர் கைது!

மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் கணபதி (51), இவர்  கிருஷ்ணராய தெப்பக்குளத்தைச் சேர்ந்த சண்முக ரத்தினம் (63), என்பவரிடம் 2015 ஆம் ஆண்டு ரூ மூன்று லட்சம் வட்டிக்கு வாங்கி உள்ளார். அதற்கு ஒரு லட்சம் ஒரு லட்சம் மட்டும் வட்டி செலுத்தி உள்ளார். ஆனால் இந்த வட்டி போதாது என்று கூடுதலாக கந்துவட்டி கேட்டு மிரட்டிஉள்ளார். இந்த சம்பவம் குறித்து கணபதி திலகர் திடல்  காவல் நிலையத்தில், புகார் செய்தார்.காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து கந்து வட்டி கேட்டு மிரட்டிய சண்முக ரத்தினத்தை கைது செய்தனர்.

8கிலோ கஞ்சாவுடன், ஏழு பேர் கைது!

 மதிச்சியம் காவல் ஆய்வாளர் திரு.செல்வகுமார்,  இவர் மதிச்சியம் வடக்கு தெருவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பைக்டன் இருந்த ஆறு பேரை சந்தேகித்து அவர்களை சோதனை செய்தார். சோதனையில் அவர்கள்  இரண்டு பெரிய வாளை மறைத்து வைத்திருந்தனர். பைக்கில் எட்டு கிலோ கஞ்சாவும் இருந்தது. அவர் அந்த பைக்கையும், வாள் இரண்டையும் கஞ்சாவையும் பணம் ரூ 11 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பூந்தமல்லி நகர் கல்யாணசுந்தரம் 5வது தெரு சந்தான மகன் பாலகிருஷ்ணன் 29, திருமங்கலம் அலப்பலசேரி  தெற்கு தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் சதீஷ் என்ற வெங்கடேஸ்வரன் (32), மானாமதுரை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் அண்ணாமலை (24), கே புதூர் ஆவின் நகர் சர்வேயர் காலனி சேர்ந்த மகேஸ்வரன் (40), ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் மல்லிகா அர்ஜுன் (26), ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் ஒன்றாவது தெருவை சேர்ந்த காமாட்சி மகன் தினேஷ் (24), ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
திலகர் திடல்காவல் ஆய்வாளர் திரு.சங்கர், இவர் ராஜா மில் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்தப் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த பேச்சியம்மன் படித்துரை சுப்ரமணி அக்ரஹாரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முருகன் (39), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவையும் ரூ 500ஐயும்  பறி முதல் செய்தார்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Share123Tweet77Send

மேலும் செய்திகள்

போதை பொருட்கள் கடத்திய நபர்கள் கைது

போதை பொருட்கள் கடத்திய நபர்கள் கைது

May 9, 2025
மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

May 9, 2025
எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

May 9, 2025
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

May 9, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.