திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் பெத்தநாயக்கன்பட்டியில் முகக்கவசம் இன்றி பொதுமக்கள் நடமாடுவதை கண்டு அவர்களுக்கு இலவசமாக முகக் கவசங்கள் வழங்கினார்கள். மேலும் பொதுமக்கள் தேவையற்று வெளியில் வருவதை தவிர்க்கும் படியும், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவும் படியும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா