திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் நடந்து வந்த பீகார் மாநில கூலி தொழிலாளர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார், ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் மீட்டு வடமதுரை அருகே உள்ள பண்ணாரி மில்லில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/dindigul-alagu-raja.jpg)
திரு.அழகுராஜா