திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பு பணியை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று (28.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.