திருச்சி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வான் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பண்டாரம், ஜெயக்குமார், திருச்சி தலைமை அலுவலகத்துக்கும், ஜெயச்சந்திரன் கோவைக்கும் மாற்றப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/2019/10/balamurugan.jpg)
Y.பாலகுமரன்
திருச்சி