மதுரை: மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள ஓநார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இரட்டையர்கள் மாதவன் மற்றும் மது இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்ற பத்தாம் வகுப்பு படித்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி இருந்த இருவரையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N மணிவண்ணன்,IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாதவன் மற்றும் மது இருவரையும் சேடப்பட்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை