திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T-கல்லேரி கூட்டுச்சாலையின் நடுவே முறிந்து விழுந்த மரத்தினை வெறையூர் காவல் நிலைய காவலர்கள் 1)தலைமைக் காவலர் திரு.ரத்தினகிரி மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் திரு.இளையசூரியன் ஆகியோர் விரைந்து சென்று மரத்தினை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இச்செயலுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/Demodaran-214x300.jpg)
திரு.தாமோதரன்