சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சென்னை லயோலா கல்லூரியில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல உள்ளவர்களை 08.05.2020 தேதியன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.A.K.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் வீட்டிற்கு வழி அனுப்பும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.R.சுதாகர் இ.கா.ப அவர்கள், திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.G.தர்மராஜன் இ.கா.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.