திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் குன்னத்தூர் பகுதியில் 33 ஆண்டுகளாக தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க, குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதா பேகம் அவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா இ.கா.ப, அவர்களின் வழி காட்டுதல்படி, கோவை சரககாவல்துறைத் துணைத் தலைவர் திரு.நரேந்திரன் நாயர் இ.கா.ப, அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திருமதி. திஷாமித்தல் இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி, குடும்ப பிரச்சினையை தீர்த்து வைத்த குன்னத்தூர் காவல் ஆய்வாளர் திருமதி. மசுதாபேகம் அவர்களுக்கு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.ராஜேஷ்தாஸ் இ.கா.ப, அவர்கள் கோவையில் நேரிடையாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.