திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காவலர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம் என்பவரை எஸ்பி.திரு.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் திரு.விசாகன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து கொடைக்கானல் காவல்துறையினர் சையத் இப்ராஹிமை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா