கோயம்பத்தூர்: கோயம்பத்தூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக (சட்டம் ஒழுங்கு) நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஏ.எஸ்.பி யாக இருந்து எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று காரைக்குடியில் இருந்து கோவை மாநகரம் செல்லும் ஸ்டாலின் ஐபிஎஸ்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/abbas-ali.jpg)
திரு.அப்பாஸ் அலி