Tag: தேனி மாவட்டம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர், கொடி அணிவகுப்பு

தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19.ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் தேனி மாவட்ட காவல் ...

சைபர் கிரைம் குற்றங்கள்  குறித்து விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.

சைபர் கிரைம் குற்றங்கள்  குறித்து விழிப்புணர்வு வழங்கிய தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலைய காவல்துறையினர்.

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது ...

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி மொழி

தேனி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாக்காளர் தின உறுதி ...

வெண்கல பதக்கம் வென்ற பெண் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

வெண்கல பதக்கம் வென்ற பெண் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

தேனி: தேனி மாவட்டம் தென் மண்டல அளவில் காவல்துறை சார்பில் காவல்துறையினருக்கு இடையே டிசம்பர் 19.12.2022 முதல் 21.12.2021 வரை மதுரையில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த ...

கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக முத்துக்கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி அங்காளஈஸ்வரியை ...

வெள்ளப் பெருக்கில் சிக்கிய நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்பு படையினர்

வெள்ளப் பெருக்கில் சிக்கிய நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்பு படையினர்

தேனி: தேனி மாவட்டம் போடி உட்கோட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப் பிள்ளையார் ஆற்றில் நான்கு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்த பொழுது குரங்கணி மலைப்பகுதியில் பெய்து ...

சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் உதவியுடன்  83செல்போன்கள் கண்டுபிடிப்பு

சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் உதவியுடன் 83செல்போன்கள் கண்டுபிடிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் ...

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தேனி: தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 -ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் ...

தப்பிச்சென்ற குற்றவாளியை அதிரடியாக சுற்றிவளைத்து மடக்கி பிடித்த காவலர்கள்

தப்பிச்சென்ற குற்றவாளியை அதிரடியாக சுற்றிவளைத்து மடக்கி பிடித்த காவலர்கள்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமக்காபட்டி சோதனைச்சாவடியில் திரு.M.சரவணன்(HC-1686), தேவதானப்பட்டி காவல் நிலையம், (தேனி மாவட்டம்) திரு.P.பாலசுப்பிரமணியம்(Grl-1725) பட்டிவீரன்பட்டி காவல் ...

வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களை மீட்ட  நபருக்கு பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய மூன்று நபர்களை மீட்ட நபருக்கு பாராட்டு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வராக நதி ஆற்றுப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தை ...

உத்தமபாளையத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை!!

தேனி: தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மதன். வழக்கறிஞரான ...

பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் தேனி மாவட்ட காவல் துறையினர்

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், ...

ஐம்பொன் சிலைகளை திருடிய நபரை 24 மணி நேரத்தில்  கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி உட்கோட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்மனை புதூர் சத்திரப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோயில் கருவறைக்கு பின்பு ...

குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டு

தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்த பெரியகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ...

ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய காவல் ஆய்வாளர்

தேனி: தேனிமாவட்டம் ஆதரவற்ற நபருக்கு அன்னையாக மாறி உதவிய கூடலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.K.முத்துமணி மற்றும் காவல் நிலைய காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ...

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

தேனி:  தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் ...

காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி… இளைஞர் பலி!

தேனி: தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரதுது மகன் ரித்தீஷ்குமார் (18). இவர், அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார பெண்ணான ரிவேதாவை 18 காதலித்து ...

தேனியில் 4 பேர் கைது

தேனி: தேனி பொம்மையை கவுண்டன் பட்டி நக்கீரர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் ராம் பிரசாத் (30).இதே தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சிலர் சூதாட்டம் ...

கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை

  சின்னமனூர்:சின்னமனூர்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுபிரசுரங்கள் ...

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

தேனி மாவட்டம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெரியகுளம் ...

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist