அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. k. பெரோஸ் கான் அப்துல்லா, அவர்களின் உத்தரவுபடி (28/09/22) இன்று 20 கனரக வாகனங்கள் சரியான முறையில் சாலை விதிகளை பின்பற்றாத காரணத்தினாலும், தார்பாய் சரியாக போடததாலும், பிரதி பலிப்பான் ஒட்டாத கனரக வாகனங்கள் சுமார் 20 வாகனங்கள் அரியலூர் போக்குவரத்து காவல் துறையால் சிறை பிடிக்கப்பட்டது .