சேலம் : சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ளடக்கிய சேலம் சரகத்தில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் கல்லூரிகள் பொது மற்றும் பணியிடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பாலியல் ரீதியிலான குற்றங்கள் உள்ளாக நேரிட்டால் புகார் கொடுக்க குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காணி இலவச தொடர்பு எண்கள் 181 மற்றும் 1998 ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பள்ளி சிறார்களிடம் பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடர்பு கொள்ள வேறுபாடுகள் குறித்த காணொளிகளை ஒளிபரப்பையும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடங்கி (28/3/2023) வரை சேலம் மாவட்டத்தில் 1577 இடங்களில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு முகாம்களின் சுமார் 11,440 பேர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்