பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு என்று அறிவித்துள்ளது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி : தலைமை காவலர் (MINISTERIAL), AIS (SETNOGRAPHER)
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு.
வயது வரம்பு : (25/10/2022) அன்று (18), வயது முதல் (25), வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : (25/10/2022)
விண்ணப்பிக்க : CISF | Central Industrial Security Force (cisfrectt.in)