வேலூர் : தமிழகத்தில் காவல்துறையினர் போதை வேட்டை, மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களில் அதிரடியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.மணிவண்ணன் அவர்கள், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்