கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியான ஜுஜுவாடி செக் போஸ்ட் அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.