சேலம் : சேலம் கடந்த திங்கட்கிழமை ஆத்தூர் அம்மம்பாளையம் தனியார் பள்ளி மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் சென்றனர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விசாரணை மேற்கொண்டார்கள் அங்கு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக மிகுந்த தன்னம்பிக்கை ஊட்டுகின்ற அறிவுரையை சொன்னார்கள் இதனால் மாணவர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள். அதே வழியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக தான் எழுதி வைத்திருந்த தற்கொலை எண்ணம் தடுப்போம் என்று விழிப்புணர்வு கவிதை பிரசுரத்தை புதன்கிழமை முற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டவிரல் கூட்டத்தின் போது இந்த கவிதையை மாவட்ட கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் இடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடுத்து வெளியிட்டார்கள்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்