• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

மதுரை கிரைம்ஸ் 25/03/2023

by Admin2
March 25, 2023
in Latest News, Madurai City Police
Reading Time: 1 min read
91 1
A A
0

வில்லாபுரத்தில் மர்ம வாலிபர் கைவரிசை!

மதுரை :  திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் (38), இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை செய்த பஸ் வில்லாபுரம் மெயின்ரோட்டில் சென்றுகொண்டிருந்தது. பஸ் பத்மா தியேட்டர் ஸ்டாப்பில் புறப்பட்டது. அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஓடும்பஸ்ஸில் ஏறினார். மேலும் தன் நண்பர் வருவதாக கூறி பஸ்ஸை நிறுத்தச்சொல்லியுள்ளார். இதை கண்டக்டர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்தவாலிபர் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவருடைய நண்பரும் ஓடி வந்து விட்டார்.அவரும் சேர்ந்து தகராறுசெய்து கண்டக்டர் சிவசக்திகுமாரை தாக்கி அவரிடமிருந்து ரூ நானூறை பறித்துச்சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து சிவஞக்திகுமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கி பணம் பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

பிரசவ வார்டில் நகை பணம் மாயம்

 

உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா (54), இவரது உறவினர் பெண் ஒருவரை பிரசவ வார்டில் சேர்த்துள்ளார்.இவர் வைத்திருந்த மணிநர்ஸில் முக்கால் பவுன் தங்க நகையும் ரூ 700ம் வைத்திருந்தார்.அவர் வைத்திருந்த பர்ஸ் நகை பணத்துடன் தொலைந்துவிட்டது. இதுகுறித்து அவர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணத்துடன் மணிபர்சை எடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சி.சி.டிவி பதிவுகளையும் ஆய்வு செய்து தேடிவருகின்றனர்.

 தென்றல் நகரில் பணம் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

 

வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சின்ன கண்மாய் தென்றல் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (50), இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடை திறக்கவந்து பார்த்தபோது கடையின் மேற்கூறை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த 20 பாக்கெட்டுகள் சிகரட்டையும் ரூ.1,200 ஐயும் மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து வடிவேல் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதுரையில்  பட்டதாரி பெண் தற்கொலை மேலும் 8 பேர் தற்கொலை !

 

 

எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் மகள் அக்ஷயா (21) இவ்வாறு அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் குடியிருந்து வருகிறார். அக்ஷயா கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.ஸி பட்டப்படிப்பு படித்து வருகிறார். சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சந்தை சுரேஷ் எஸ்.எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டதாரி மாணவி அக்ஷயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்ன கடை தெருவில் குளிர்பான வியாபாரி சாவு :

மதுரை பவர் ஹவுஸ் ரோடை சேர்ந்தவர் கருப்பையா (70), இவர் குளிர்பானம் விற்பனை செய்து வந்தார். சைக்கிளில் வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சின்ன கடை தெருவில் இவர் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து மகன் மாரிமுத்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்றுப் போக்கு, வாலிபர் சாவு :

கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகர் கருப்பசாமி மகன் கரணம் (33), இவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்தது. இந்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அக்கா ஜோதி கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கரணத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதய நோய் பாதித்த மூதாட்டி தூக்கு :

ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் சீனி புஷ்பம் (62), இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் தங்க முருகன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் நோய் வாலிபர் சாவு :

தனக்கன்குளம் பசும்பொன் நகர் மீனாட்சி சுந்தரம் மகன் குபேந்திரன் (33), இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். இவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் இவர் உயிரிழந்தார். இது குறித்து மனைவி முத்த ரசி திருநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குபேந்திரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு வாலிபர் தூக்கு :

விளாச்சேரி முஸ்லிம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மகன் முகமது உசேன் (30) இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தந்தை அப்துல் ரகுமான் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் முகமது உசேன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் மயங்கி விழுந்து சாவு :

ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெரு மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை (69) இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து ப உயிரிழந்தார். இது குறித்து மகன் வெங்கட்ராஜ் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சாலையில் முத்து பாலம் அடியில் மயங்கி விழுந்தவர் சாவு
மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நீலமேகம் 53.நான்கு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய இவருக்கு இடது கால் செயல்படவில்லை .இந்த நிலையில் அவர் முத்துப்பாலம் அடியில் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா காளியம்மாள் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நீல மேகத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேன்சர் நோயால் பாதிப்பு மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை :

நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (60), இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவருடைய சகோதரர் சாதிக் பாஷா விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Related

Tags: Madurai
Share124Tweet78Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.