விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் திரு. குமார ராஜா மற்றும் காவலர்கள் தலைமையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை பாதுகாப்பு வாசகங்கள் தாங்கிய பதாகைகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் இருந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வரை இருசக்கர மற்றும் மூன்று சக்கரம் மற்றும் ஆம்புலன்ஸ் பேரணி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.