விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் கொலை திருட்டு வழிப்பறி போதை பொருட்கள் கடத்தல், போன்ற வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை உடனுக்குடன் விரைந்து கண்டறிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு.பார்த்திபன், திருமதி.பிரியதர்ஷினி, காவல் ஆய்வாளர்கள் திரு.செல்வராஜ், திரு.ரத்தின சபாபதி, திரு.ஜெயசங்கர், திருமதி.சுபா, உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா, அவர்கள் நேரில் அழைத்துச் சான்றிதழ் வழங்கிய பாராட்டினார்.