திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தலைக்கேறிய மது போதையுடன் திரிந்த பெண்ணால் பரபரப்பு. ஒரு மாத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த போதை பெண், குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்த மனிதநேயமிக்க சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திருமதி.லதா, திரு. நடராஜ பெருமாள், காவலர் திரு. சீனிவாசன் அவர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா