கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் , உலக தண்ணீர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காமராஜர் அகாடமி சார்பில் 3-ம் ஆண்டாக இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. காமராஜர் அகாடமி யின் நிறுவனர் என்ஜினீயர் கவுதம் வரவேற்றார். ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் குறித்து கலந்துரையாடி மரக்கன்றுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்