திண்டுக்கல் : தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள புத்தூர் துப்பாக்கி சுடும் தளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமையில், ஆயுதப்படை காவலர்களுக்கு கண்ணீர் புகை குண்டு மற்றும் மரணம் விளைவிக்காத ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா