• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Saturday, April 1, 2023
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

    மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

    மக்களை தேடி மருத்துவ முகாம்

    மக்களை தேடி மருத்துவ முகாம்

    அணை பகுதியில் திடீர் ஆய்வு

    அணை பகுதியில் திடீர் ஆய்வு

    496 வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

    496 வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

    மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

    மக்களை தேடி மருத்துவ முகாம்

    மக்களை தேடி மருத்துவ முகாம்

    அணை பகுதியில் திடீர் ஆய்வு

    அணை பகுதியில் திடீர் ஆய்வு

    496 வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

    496 வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    குளிர்காலத்தில் மாரடைப்பை தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

    மாரடைப்பு வராமல் தடுக்கும் 5 அற்புத மூலிகைகள்!

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்
Home Police Day Commemoration Day

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை

by Admin
October 20, 2019
in Commemoration Day, Latest News, Thoothukudi District Police
Reading Time: 1 min read
90 1
A A
0
வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை
307
SHARES
697
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsApp

தூத்துக்குடி:  பணியில் இருக்கும்போது தங்கள் இன்னுயிர் நீத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு அவர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்களின் வீரவணக்க உரை

வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அதற்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் அவர்களை நினைவு கூறும் வகையில் காவல் துறை சார்பாக மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டும் வரும் திங்கட்கிழமை அக்டோபர் 21 ஆம் தேதி உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும் அவ்வாறு காவல்துறை உயிர்த்தியாகம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்து வீரமரணமடைந்த காவலர்கள் தெய்வத்திரு. பழனிதாஸ், மந்திரம்பிள்ளை, ராமச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோர் செய்த தியாகத்தையும் கீழ்கண்டவாறு நினைவுகூர்ந்து அவர்களின் குடும்பத்தாரையும் இதன் மூலம் கௌரவிக்கப்படுகிறது.

1) தூத்துக்குடி மாவட்டத்தில் நாரைக்கிணறு புறக்காவல் நிலையமாக இருந்தபோது பணியாற்றிய காவலர் தெய்வத்திரு. பழனிதாஸ் அவர்கள் 04.05.1962 அன்று பார்ட்டி சகிதம் மதுவிலக்கு ரோந்து சென்ற போது சட்ட விரோத கும்பலால் கொலை செய்யப்பட்டு காவல் துறைக்காக தன்னுயிர் நீத்து வீரமரணம் அடைந்தார். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி, இவர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆவுடையம்மாள் தம்பதிகளின் புதல்வராவார் இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும் சுடலைமணி என்ற மகனும் பேச்சியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

2) கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த காவலர் தெய்வத்திரு. மந்திரம் பிள்ளை அவர்கள் 31.12.1980 அன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் காவல் நிலையத்தில் உள்ள குறிஞ்சாகுளத்தில் நடைபெற்ற விவசாய போராட்டத்தில் சட்ட விரோத கும்பலால் கொல்லப்பட்டு காவல்துறைக்கு தன்னுயிர் நீத்து வீரமரணம் அடைந்தார்.

இவரது சொந்த ஊர் முடிவைத்தானேந்தல் அஞ்சல் எம். புதூர் ஆகும். இவர் சண்முகசுந்தரம் பிள்ளை மற்றும் வள்ளியம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ஆவுடையாச்சியம்மாள் என்ற மனைவியும் வள்ளியம்மாள், உலகம்மாள், பெருமாள், ஈஸ்வரி முத்துலட்சுமி, பிரேமா என்ற மகள்களும் சண்முகசுந்தரம் என்ற மகனும் உள்ளனர்.

3) எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் தெய்வதிரு. ராமச்சந்திரன் அவர்கள் 13.06.1984 அன்று திருட்டு வழக்கு குற்றவாளிகளை கைது செய்ய சென்றபோது நான்கு பேர் கொண்ட அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். அவரது வீர தீர செயலை பாராட்டி அவருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கப்பட்டது. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி இவரது மனைவி வெள்ளம்மாள் மகன்கள் சிதம்பரம், சண்முகநாதன், செல்வநாயகம், ஐயாத்துரை மற்றும் சரவணகுமார் ஆகியோர் உள்ளனர்.

4) புதூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த முதல்நிலைக் காவலர் தெய்வதிரு. முருகன் அவர்கள் 16.11.2001 அன்று தேர்தல் முன்விரோதம் காரணமாக சல்லிச்செட்டிப்பட்டி மற்றும் சங்கரலிங்கபுரம் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூடி ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சென்ற போது காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த சட்டவிரோத கும்பல் போலீசார் மீது கற்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் முருகன் கொல்லப்பட்டு காவல்துறைக்காக உயிர்த்தியாகம் செய்து வீரமரணம் அடைந்தார். அவருடன் சென்ற போலீசாரும் பலத்த காயமடைந்தனர்

வீரமரணமடைந்த முதல்நிலைக் காவலர் தெய்வதிரு. முருகன் அவர்கள் சொந்த ஊர் எட்டயபுரம் தாலுகா, கருப்பூராகும். இவர் சுப்பையா மற்றும் நாகம்மாள் தம்பதிகளின் புதல்வராவார். இவருக்கு ரமணிபாய் என்ற மனைவியும், பாலாஜி என்ற மகனும் உள்ளனர்.

மேற்படி உயிர் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவர்களது குடும்பத்தாரை கௌரவப்படுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாளான 21.10.2019 வரும் திங்கட்கிழமை அன்று கௌரவிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்

CRPC வழக்குகளில் சம்பந்தப்பட்ட 538 வாகனங்கள் ஏலம்

CRPC வழக்குகளில் சம்பந்தப்பட்ட 538 வாகனங்கள் ஏலம்

March 31, 2023
சில நிமிடங்களில் பறவையின் உயிரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

சில நிமிடங்களில் பறவையின் உயிரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

March 31, 2023
மதுரை கிரைம்ஸ் 09/12/2022

மதுரை கிரைம்ஸ் 31/03/2023

March 31, 2023
மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

மகளிர் தொழில் முனைவோர் துவக்க விழா

March 31, 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist