திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கோலிகிராஸ் மேல்நிலை பள்ளியில், திண்டுக்கல் நகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களது தலைமையிலான பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறைகளை ஒழிக்க வேண்டி, நேற்று வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிப்பதை, கொண்டும் வகையில், கோலிகிராஸ் பள்ளியில் தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி விழாவை நம் தேசிய குடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.டெல்மபீட்டர் மற்றும் JRC ஆசிரியர் திரு.அருண் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு.பார்திபன் அவர்கள் முன்னின்று விழிப்புணர்வு பேரணியை ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா