திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 428 நபர்கள் மீது 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 313 இருசக்கர வாகனங்களும், 1 நான்கு சக்கர வாகனமும், 25 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்லும்படி திண்டுக்கல் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா