அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில், சிறுவர்களுக்கான பூங்காவினை, திருச்சி சரக டிஐஜி திரு A. சரவண சுந்தர் IPS அவர்கள், திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. K பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள், மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் ( ஆயுதப்படை), காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டார்கள்.