• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Thursday, September 28, 2023
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    கல்யாண மண்டபம் கட்டி தரப்படும் எம்.பி

    கல்யாண மண்டபம் கட்டி தரப்படும் எம்.பி

    8 லட்ச ரூபாய் மதிப்புள்ளான இலவச அமரர் ஊர்தி வழங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்

    8 லட்ச ரூபாய் மதிப்புள்ளான இலவச அமரர் ஊர்தி வழங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

    கல்யாண மண்டபம் கட்டி தரப்படும் எம்.பி

    கல்யாண மண்டபம் கட்டி தரப்படும் எம்.பி

    8 லட்ச ரூபாய் மதிப்புள்ளான இலவச அமரர் ஊர்தி வழங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்

    8 லட்ச ரூபாய் மதிப்புள்ளான இலவச அமரர் ஊர்தி வழங்கிய அ.தி.மு.க கவுன்சிலர்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    கோடையில் வெற்றிலையின் அற்புத நன்மைகள்!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    ஐஸ் வாட்டர் ஆளையே கொல்லும் உஷார்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள்…!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    மகத்துவம் நிறைந்த மருத்துவ குணம் கொண்ட நீர்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு அருமருந்தாகும் பழம்..!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    இரத்தத்தின் அளவைஅதிகரிக்கும் அற்புத உணவுகள்!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    ஸ்மார்ட்போனை அருகில் வைத்து தூங்கினால் நடக்கும் விபரீதம்..!

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியது

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

    இதய நோய்களும் அறிகுறிகளும்..!

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்
Home Latest News

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?

by Admin
September 5, 2020
in Latest News, Special Articles
Reading Time: 1 min read
90 1
A A
0
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாட வேண்டும்?
307
SHARES
697
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsApp

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்.

அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் யார்? 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில்,  தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி “கற்பித்தல் ஒரு தொழில் அல்ல, வாழ்க்கை முறை”. மேலும், கற்பித்தல் ஒரு தொழில் அல்ல, ஆனால் “ஜீவன் தர்மம்” (ஒரு வாழ்க்கை முறை) என்றும், உலகெங்கிலும் நிகழும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளுமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார், இதனால் புதிய தலைமுறையினரை எதிர்கொள்ள அவர்கள் தயார் செய்ய முடியும். உண்மையில், அதை வழிநடத்துவதும் அறிவூட்டுவதும் ஒரு தெய்வீக பொறுப்பு. தேசத்தைப் பற்றிய பிரச்னைகளைப் பற்றி விமர்சன ரீதியாக சிந்திக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு அவர் கேட்ட ஆசிரியர்களுக்கு உயர் மரியாதை அளிப்பதன் மூலம் இந்தியா ‘விஸ்வகுரு’ (கல்வியின் தலைவர்) அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார். “ஆசிரியர்களின் உறுதியும் நேர்மையும் அவர்கள் அடித்தளத்தையும் சமூகத்தின் கட்டுமானத்தை அமைப்பதால் தேசத்தின் தலைவிதியை வடிவமைக்கும்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவர் கைது

September 28, 2023
கார் மீது காட்டு மாடுகள் மோதியதில் கார் ஓட்டுநர் படுகாயம்

கார் மீது காட்டு மாடுகள் மோதியதில் கார் ஓட்டுநர் படுகாயம்

September 28, 2023
மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

மீஞ்சூர் பகுதியில் ஆவடி ஆணையர் திடிர் ஆய்வு

September 28, 2023
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் கைது

பல லட்சம் மதிப்புடைய கம்பிகள் திருடிய ஐந்து நபர்கள் கைது

September 27, 2023

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist