Admin

Admin

கடத்த முயன்ற 8 டன், ரேஷன் அரிசி பறிமுதல்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம்,  வழியாக ரேஷன் அரிசி அதிகளவில், கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு....

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

தாயாரை கொன்ற, மகனுக்கு ஆயுள்தண்டனை!

சென்னை :  சென்னை அயனாவரம் நாகேஸ்வர குருசாமி சந்து பகுதியில்,  வசித்து வந்தவர் சுபேதாபீவி (68),  இவரது மகன் அப்துல் ரஹீம்(34), இருவரும் வாடகை வீட்டில் வசித்து...

வாலிபர் தற்கொலை, காவல் துறையினர் தீவிர விசாரனை

ஆத்திரத்தில், கழுத்தை அறுத்து கொலை!

மதுரை :  மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா (19),  என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு வந்து பெண்...

புதிய பொறுப்பில், காவல் துறையினர் !

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி சரக காவல் ஆய்வாளராக திரு. செந்தில்குமார் . பொறுப்பேற்றுக்கொண்டார்.   மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி

கொலை செய்து நகைகளை, கொள்ளையடித்த வாலிபர்கள் கைது!

மதுரை :  மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. (67),  முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (62),  இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை....

மக்களுக்காக காவல்துறையினர்!

சேலம் :  சேலம் (08.07.2022) ம் தேதி, சேலத்தின் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு...

உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளை நெறிப்படுத்துதல், மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியிலுள்ள உழவர் சந்தை மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த ஜூன்’2022-ல் திறந்து வைக்கப்பட்ட வாரச்சந்தை ஆகியவைகளை நெறிப்படுத்துதல் குறித்து,...

வாலிபருக்கு 5 ஆண்டுகள், சிறை தண்டனை!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர், அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (11),  வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்....

6 மணி நேரத்தில், கடத்தல் கும்பல் கைது, காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67),  என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்9ற...

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், குற்றவியல் பிரிவில், மாநிலத்தில் முதலிடம்!

திருநெல்வேலி :  நெல்லை மாநகர (CCTNS),  குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைதளம் & அமைப்புகள் பிரிவில்,  காணாமல் போனவர்களை கண்டுபிடித்தலில்,  மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தமைக்கு தேசிய...

காவல் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவி தொகை!

திருநெல்வேலி :  நெல்லை மாநகர காவல் துறையில்,  பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு (2018 - 2019) ம் ஆண்டிற்கான மூன்றாவது மற்றும்...

ரெயிலில் கடத்திய, 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

வேலூர் :  வேலூர் காட்பாடியில்,  ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை ரெயில்வே...

வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

திருவள்ளூர் :  திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் ருக்மணி (75), இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில்,  தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளூர் அடுத்த...

லாரியில் மணல் திருடியவர் கைது

மணல் கடத்திய 3 பேர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி வடக்கன்குளம்,  பழவூர் அருகே கூட்டப்புளி விலக்கில்,  பழவூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பார்த்தீபன்,  தலைமையில் காவல் துறையினர், வாகன சோதனையில்,  ஈடுபட்டனர்....

கஞ்சா செடி வளர்த்த, தொழிலாளி கைது!

தேனி :  தேனி குரங்கணி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்லேனத்தேரி பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது. பின்னர் அங்கு வளர்ந்திருந்த 10 கஞ்சா செடிகளை...

சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு, டி.ஜி.பி. பாராட்டு!

தென்காசி :  தென்காசி குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டை மாடன் (70),  இவர் கடந்த ஜூன் 4-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குற்றாலம்...

மது விற்றவர் கைது!

சிவகங்கை :  சிவகங்கை எஸ்.புதூர், எஸ்.புதூர் அருகே நெடுவயல் கிராம பகுதியில்,  உலகம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கம் மற்றும் காவல் துறையினர், ரோந்து பணியில்...

21 வயது இளைஞனுக்கு,  ஆயுள் தண்டனை!

2 பேருக்கு 4 ஆண்டு, சிறை தண்டனை!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி  ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதையன் (52),  தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி இவரது வீட்டில்,  மர்ம நபர்...

கொலை வழக்கில் தலைமறைவாக, இருந்தவர்  கைது

மளிகைக்கடையில், புகையிலை பொருட்கள் பறிமுதல்!

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அருகே கொடுக்கப்பட்டு கிராமத்தில்,  உள்ள ஏழுமலை என்பவரின் மளிகைக்கடையில், அரகண்டநல்லூர் காவல் துறையினர், சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக...

Page 9 of 45 1 8 9 10 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.