கடத்த முயன்ற 8 டன், ரேஷன் அரிசி பறிமுதல்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வழியாக ரேஷன் அரிசி அதிகளவில், கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு....
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வழியாக ரேஷன் அரிசி அதிகளவில், கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு....
கோவை : கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆசிக் (24), இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில், 9-ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகளை...
சென்னை : சென்னை அயனாவரம் நாகேஸ்வர குருசாமி சந்து பகுதியில், வசித்து வந்தவர் சுபேதாபீவி (68), இவரது மகன் அப்துல் ரஹீம்(34), இருவரும் வாடகை வீட்டில் வசித்து...
மதுரை : மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா (19), என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு வந்து பெண்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சரக காவல் ஆய்வாளராக திரு. செந்தில்குமார் . பொறுப்பேற்றுக்கொண்டார். மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி
மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. (67), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (62), இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை....
சேலம் : சேலம் (08.07.2022) ம் தேதி, சேலத்தின் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள, கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியிலுள்ள உழவர் சந்தை மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த ஜூன்’2022-ல் திறந்து வைக்கப்பட்ட வாரச்சந்தை ஆகியவைகளை நெறிப்படுத்துதல் குறித்து,...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (25), இவர் அதே பகுதியைச் சேர்ந்த (11), வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்....
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67), என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்9ற...
திருநெல்வேலி : நெல்லை மாநகர (CCTNS), குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைதளம் & அமைப்புகள் பிரிவில், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தலில், மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தமைக்கு தேசிய...
திருநெல்வேலி : நெல்லை மாநகர காவல் துறையில், பணிபுரியும் காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு (2018 - 2019) ம் ஆண்டிற்கான மூன்றாவது மற்றும்...
வேலூர் : வேலூர் காட்பாடியில், ரெயிலில் கடத்திய 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை ரெயில்வே...
திருவள்ளூர் : திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்தவர் ருக்மணி (75), இவர் கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில், தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த திருவள்ளூர் அடுத்த...
திருநெல்வேலி : திருநெல்வேலி வடக்கன்குளம், பழவூர் அருகே கூட்டப்புளி விலக்கில், பழவூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. பார்த்தீபன், தலைமையில் காவல் துறையினர், வாகன சோதனையில், ஈடுபட்டனர்....
தேனி : தேனி குரங்கணி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்லேனத்தேரி பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது. பின்னர் அங்கு வளர்ந்திருந்த 10 கஞ்சா செடிகளை...
தென்காசி : தென்காசி குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டை மாடன் (70), இவர் கடந்த ஜூன் 4-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குற்றாலம்...
சிவகங்கை : சிவகங்கை எஸ்.புதூர், எஸ்.புதூர் அருகே நெடுவயல் கிராம பகுதியில், உலகம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு. மாணிக்கம் மற்றும் காவல் துறையினர், ரோந்து பணியில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் மாதையன் (52), தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி இவரது வீட்டில், மர்ம நபர்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அருகே கொடுக்கப்பட்டு கிராமத்தில், உள்ள ஏழுமலை என்பவரின் மளிகைக்கடையில், அரகண்டநல்லூர் காவல் துறையினர், சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.