நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, நடைபெற்று வரும் காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, நடைபெற்று வரும் காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி...
திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில், பணிபுரியும் காவல் துறையினரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. இதில் தமிழக டி.ஜி.பி. திரு....
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (52), சம்பவத்தன்று இவர் மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள வங்கியின் முன்பாக உடலில் மண்எண்ணெய்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (24), கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வந்தார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியை...
கோவை : கோவையை அடுத்த காரமடை பகுதியில், யானை தந்தங்கள் விற்பனைக்கு உள்ளதாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உஷார் அடைந்தனர். இதைத்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
திருச்சி : திருச்சி மாவட்டம், (07.07.2022), அன்று இரவு சுமார் 09.25 மணியளவில் திருவெறும்பூரி,ல் இருந்து பால்பண்ணை செல்லும் சாலையில் Blue Colour Tractor, வாகனம் ஒன்று...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், காவல் ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி , அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில், ஈடுபட்டு...
கோவை : (09.07.2022) கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V. பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் கோவை மாநகர சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நந்தா நகர்...
சென்னை : சென்னையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 55, குற்றவாளிகள் கைது. புனித தோமையர் மலையில், குடிபோதையில் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த நபர் கைது....
அரியலூர் : அரியலூர் மாவட்ட, புதிதாக திறக்கப்பட்ட அரியலூர் மருத்துவக் கல்லூரியில், நாள்தோறும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது. இரத்த வங்கியில், இரத்தம் போதுமான அளவு...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவம்...
மதுரை : மதுரை மாநகராட்சி வைகை ஆற்றுப் பகுதிகளில், “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், ஆலோசனையின்படி (2022-2023) ஆண்டிற்கான நகராட்சி...
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களில் பொதுமக்கள் தவற விட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு காவல்துறையில், ...
திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை மாவட்ட S.P. திரு. பாஸ்கரன், ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை காவலர்களின், கலவர கூட்டத்தை...
வேலூர் : வேலூர் தொரப்பாடி சிறை தோட்டத்தில், 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் தொடர்ச்சியாக மேலும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சிறைத்துறை D.I.G மாண்புமிகு திரு.செந்தாமரைக்கண்ணன், ...
கரூர் : கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் (41), இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கார் வாங்குவதற்காக பள்ளப்பட்டியில், உள்ள...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில், பழைய இரும்புகளை வாங்கி சென்னையில் உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மேலாளராக வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன்கோயில், தெருவைச்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில், நிலத்தகராறு காரணமாக உத்தப்பன் (55), என்பவர் கழுத்தை அறுத்து கொலை.இது குறித்து அம்பாத்துரை காவல் துறையினர்...
திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளமுருகு ராஜா (50), விவசாயி. இவர் கடந்த 2020-ம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.