Admin

Admin

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, ஆட்சியர் ஆய்வு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், மேலூர் - காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, நடைபெற்று வரும் காட்டாம்பூர், திருப்பத்தூர் சந்திப்புச்சாலை, கொளிஞ்சிப்பட்டி, பட்டமங்கலம் சாலை, கும்மங்குடி...

சிறப்பாக பணிபுரிந்த, காவல் துறையினருக்கு டி.ஜி.பி. பாராட்டு!

திருச்சி :  திருச்சி மத்திய மண்டலத்தில், பணிபுரியும் காவல் துறையினரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. இதில் தமிழக  டி.ஜி.பி. திரு....

தீக்குளிக்க முயன்றவர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம்,  ராஜபாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் கணேசன் (52),  சம்பவத்தன்று இவர் மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள வங்கியின் முன்பாக உடலில் மண்எண்ணெய்...

மாணவியை கடத்திய, தஞ்சை வாலிபர் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (24), கல்லூரி படிப்பு முடித்து வேலை தேடி வந்தார். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியை...

யானை தந்தத்தை, விற்க முயன்ற 9 பேர் கைது!

கோவை :  கோவையை அடுத்த காரமடை பகுதியில்,  யானை தந்தங்கள் விற்பனைக்கு உள்ளதாக கோவை மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உஷார் அடைந்தனர். இதைத்...

பெண்களை தவறானவழியில், ஈடுபடுத்திய 2 பேர் கைது!

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் நீண்ட நாட்களாக விபசாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

அரசால் தடைசெய்யபட்ட, பொருட்களை வைத்திருந்த 3 பேர் கைது!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில்,  காவல் ஆய்வாளர் திருமதி. மகாலட்சுமி , அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில், ஈடுபட்டு...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

கடும் குற்றங்களில் ஈடுபட்ட, 55 குற்றவாளிகள் கைது,காவல் குழுவினருக்கு பாராட்டு!

சென்னை :  சென்னையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த 55, குற்றவாளிகள் கைது. புனித தோமையர் மலையில், குடிபோதையில் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த நபர் கைது....

காவல்துறை சார்பில், இரத்ததான முகாம்!

அரியலூர் :   அரியலூர் மாவட்ட, புதிதாக திறக்கப்பட்ட அரியலூர் மருத்துவக் கல்லூரியில்,  நாள்தோறும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றது. இரத்த வங்கியில், இரத்தம் போதுமான அளவு...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

கொள்ளையடித்த வழக்கில், 2 பேர் கைது!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இந்த கொள்ளை சம்பவம்...

மதுரை மாநகராட்சியில், தீவிர தூய்மைப்பணிகள்!

மதுரை :  மதுரை மாநகராட்சி வைகை ஆற்றுப் பகுதிகளில், “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணிகள் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், ஆலோசனையின்படி (2022-2023) ஆண்டிற்கான நகராட்சி...

ரூ.2 லட்சம் மதிப்புள்ள 47 கைபேசிகள், உரியவர்களிடம் ஒப்படைப்பு!

திருப்பூர் :   திருப்பூர் மாவட்ட காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்,  கடந்த 6 மாதங்களில் பொதுமக்கள் தவற விட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு காவல்துறையில், ...

ஆயுதப்படை, மைதானத்தில் S.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில்,  பயிற்சி காவலர்களின் கவாத்து பயிற்சியினை மாவட்ட S.P. திரு. பாஸ்கரன்,  ஆய்வு மேற்கொண்டு ஆயுதப்படை காவலர்களின்,  கலவர கூட்டத்தை...

சிறை தோட்டத்தில்,2000 மரக்கன்றுகள்!

வேலூர் :  வேலூர் தொரப்பாடி சிறை தோட்டத்தில், 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் தொடர்ச்சியாக மேலும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சிறைத்துறை D.I.G மாண்புமிகு திரு.செந்தாமரைக்கண்ணன், ...

மோசடி செய்த, 2 பேர் கைது!

கரூர் :   கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான்  (41),  இவர் அப்பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் கார் வாங்குவதற்காக பள்ளப்பட்டியில்,  உள்ள...

வாலிபர் கொலை, 3 பேர்கைது!

ரூ.10லட்சம் வழிப்பறி செய்த 5 பேர் கைது!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில்,  பழைய இரும்புகளை வாங்கி சென்னையில் உள்ள இரும்பு உருக்கு ஆலைக்கு விற்பனை செய்யும் நிறுவனத்தின் மேலாளராக வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன்கோயில்,  தெருவைச்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை, வாலிபர் கைது!

திண்டுக்கல் கிரைம்ஸ் 08/07/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில்,  நிலத்தகராறு காரணமாக உத்தப்பன் (55), என்பவர் கழுத்தை அறுத்து கொலை.இது குறித்து அம்பாத்துரை காவல் துறையினர்...

பதுக்கி வைத்திருந்த 340 கிலோ குட்கா பறிமுதல்,  வியாபாரி கைது!

விவசாயியிடம் கந்து வட்டி, கேட்டு மிரட்டியவர் கைது!

திருச்சி :  திருச்சி மாவட்டம்,  லால்குடியை அடுத்த இடையாற்று மங்கலம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளமுருகு ராஜா (50), விவசாயி. இவர் கடந்த 2020-ம்...

Page 8 of 45 1 7 8 9 45
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.